இலங்கையில் முஸ்லீம் பெண்ணுக்கு வழங்கப்பட்ட தண்டனை..!
பண்டாரகம பிரதேசத்தில் சிங்கள நபரை திருமணம் செய்த முஸ்லிம் பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்து குழப்பம் ஏற்படுத்திய 6 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். பலவந்தமாக வீட்டிற்குள் புகுந்த கும்பல் ஒன்று, குறித்த முஸ்லிம் பெண்ணுக்கு பாலியல் ரீதியாக சித்திரவதை செய்துள்ளனர். வீட்டில் இருந்த பொருட்களுக்கு சேதம் ஏற்படுத்தி அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பில் பண்டாரகம பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.அதற்கமைய சந்தேக நபர்கள் 6 பேரை பொலிஸார் கைது செய்துள்ள நிலையில், அவர்களை எதிர்வரும் 27ஆம் திகதி வரை … Continue reading இலங்கையில் முஸ்லீம் பெண்ணுக்கு வழங்கப்பட்ட தண்டனை..!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed